தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. அவற்றின் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நேற்றுமுன்தினம் இரவு 8.56 மணிக்கு அனல்மின் நிலையத் தின் 4-வது அலகில் கொதிகலன் குழாயில் திடீரென துளை விழுந் தது. இதனால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுதை சரிசெய்யும் பணியில் அனல்மின் நிலையப் பொறியாளர் கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாளில் பழுது சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி சீராகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
க்ரைம்
22 mins ago
இந்தியா
32 mins ago
விளையாட்டு
21 mins ago
இந்தியா
37 mins ago
தமிழகம்
59 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
11 hours ago