திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் வரும் 18-ம் தேதி விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வரும் 18-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
27 mins ago
உலகம்
25 mins ago
தமிழகம்
35 mins ago
இந்தியா
38 mins ago
சினிமா
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago