தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தேமுதிக தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி எம்எல்ஏ சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தேமுதிக சார்பில் தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் பிரேமலதா விஜயகாந்த் சிறப்புரை ஆற்றவுள்ளார். இக்கூட்டம் மார்ச் 25 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
எனவே, தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்துக்கும் அதில் கலந்துகொள்ளும் பிரேமலதாவுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 mins ago
தொழில்நுட்பம்
48 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
இந்தியா
3 hours ago