50 ஆயிரம் இடங்களில் இன்று 10-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம்

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் இன்று 50ஆயிரம் இடங்களில் 10-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “தமிழகத்தில் 10-வது கரோனா தடுப்பூசிமுகாம் 50 ஆயிரம் இடங்களில்இன்று நடைபெறுகிறது. 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டால்தான் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும். தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி, காலஅவகாசம் முடிந்தும் 71 லட்சம் பேர் 2-ம்தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். இந்தமுகாமைப் பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முகாமில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

14 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்