தமிழகம் முழுவதும் இன்று 50ஆயிரம் இடங்களில் 10-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “தமிழகத்தில் 10-வது கரோனா தடுப்பூசிமுகாம் 50 ஆயிரம் இடங்களில்இன்று நடைபெறுகிறது. 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டால்தான் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும். தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி, காலஅவகாசம் முடிந்தும் 71 லட்சம் பேர் 2-ம்தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். இந்தமுகாமைப் பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முகாமில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
உலகம்
14 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago