வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை

By செய்திப்பிரிவு

நாளை மறுநாள் 25-ம் தேதி புனித வெள்ளி, 26-ம் தேதி 4-வது சனிக்கிழமை மற்றும் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வாடிக்கையாளர்களின் வசதிக்காக இணையதளம் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து ஏடிஎம் களிலும் போதிய அளவு பணத்தை இருப்பு வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

24-ம் தேதி ஹோலி பண்டிகைக்கு தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

உலகம்

11 hours ago

ஆன்மிகம்

11 hours ago

மேலும்