நாளை மறுநாள் 25-ம் தேதி புனித வெள்ளி, 26-ம் தேதி 4-வது சனிக்கிழமை மற்றும் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வாடிக்கையாளர்களின் வசதிக்காக இணையதளம் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து ஏடிஎம் களிலும் போதிய அளவு பணத்தை இருப்பு வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
24-ம் தேதி ஹோலி பண்டிகைக்கு தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
உலகம்
11 hours ago
ஆன்மிகம்
11 hours ago