சிறைக் கைதிகளை உறவினர்கள் சந்திக்க மீண்டும் அனுமதி

By செய்திப்பிரிவு

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கைதிகளை அவர்களின் உறவினர்கள் நேரில்சந்திக்க கடந்த ஏப்.27 முதல் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், கைதிகளை அவர்களின் உறவினர்கள் சந்திக்க வரும் 16-ம் தேதி முதல் மீண்டும் அனுமதி வழங்கி சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சிறைவாசியை சந்திக்க வருபவர் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டசான்றிதழ் அல்லது 72 மணிநேரத்துக்குள் பரிசோதனைசெய்து, தொற்று இல்லை எனசான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர, மற்ற நாட்களில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை 15 நிமிடம் சந்திக்க அனுமதி வழங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

43 mins ago

விளையாட்டு

38 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்