நாடு முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் 20 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் பதவி காலியாக இருக்கிறதாம். துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைகள் பட்டியலில், பழம்பெருமை வாய்ந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளிட்டவையும் உள்ளன. வழக்கமாக இந்த துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தை மத்திய கல்வி அமைச்சகமே கலந்தாலோசித்து முடிவெடுத்து விடும். ஆனால் இந்தமுறை, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான கோப்புகளை பிரதமர் மோடியின் அலுவலகத்துக்கு ரகசியமாக அனுப்பி வைத்திருக்கிறார்களாம். அந்தக் கோப்புகள் பிரதமர் அலுவலகத்தில் காத்துக் கிடப்பதால் துணைவேந்தர்கள் நியமனங்களும் காலதாமதமாகிறதாம். துணைவேந்தர் இல்லாத பல்கலைக் கழகங்களில் திருவாரூர் மத்திய பல்கலைக் கழகமும் ஒன்று என்பது கூடுதல் தகவல்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
12 hours ago