பயணிகளின் வருகை குறைந்ததால், சென்னை - மைசூரூ சதாப்தி, சென்னை - கோவை சிறப்பு ரயில்கள் உட்பட 14 ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா பரவல் காரணமாகபயணிகளின் வருகை குறைந்ததால், சென்னை சென்ட்ரல் - மைசூரூ சதாப்தி சிறப்பு ரயில்(06081/82), சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில்(06029/30) ஆகியவை நாளை (ஏப்.29) முதலும், ராமேசுவரம்- கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06165/66) மே 1-ம் தேதி முதலும்தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
இவைதவிர, பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டு வந்த மேலும் 10 ரயில்களின் சேவையும்தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
7 hours ago
சினிமா
7 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
11 hours ago
வலைஞர் பக்கம்
11 hours ago
இந்தியா
12 hours ago