14 சிறப்பு ரயில்களின் சேவை ரத்து

By செய்திப்பிரிவு

பயணிகளின் வருகை குறைந்ததால், சென்னை - மைசூரூ சதாப்தி, சென்னை - கோவை சிறப்பு ரயில்கள் உட்பட 14 ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா பரவல் காரணமாகபயணிகளின் வருகை குறைந்ததால், சென்னை சென்ட்ரல் - மைசூரூ சதாப்தி சிறப்பு ரயில்(06081/82), சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில்(06029/30) ஆகியவை நாளை (ஏப்.29) முதலும், ராமேசுவரம்- கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06165/66) மே 1-ம் தேதி முதலும்தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

இவைதவிர, பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டு வந்த மேலும் 10 ரயில்களின் சேவையும்தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

11 hours ago

வலைஞர் பக்கம்

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்