2 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

By செய்திப்பிரிவு

ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு வருகிறது. அந்தவகையில் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி பணியிட 2 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை சிலைகடத்தல் புலனாய்வு பிரிவு, ஐஜியாக இருக்கும் எம்.டி.கணேஷ்மூர்த்தி ஐபிஎஸ், சென்னை தலைமையகத்தின் தற்போது காலியாக உள்ள இடத்தில் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதுபோலவே சென்னை சட்டம்- ஒழுங்கு பிரிவு உதவி ஐஜியாக இருக்கும் ஆர்.திருநாவுக்கரசு ஐபிஎஸ் சென்னை பெருநகர காவல்துறை மயிலாப்பூர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்