வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-லும் ஊரடங்கா?

By செய்திப்பிரிவு

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே-2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. அன்று தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு பொருந்துமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இதுகுறித்து, அரசு தரப்பில் கேட்டபோது, ‘‘ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30-ம் தேதி வரை இருக்கும். அதன்பிறகு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு பின்னர் வெளியாகும்’’ என்றனர். மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

20 mins ago

தமிழகம்

10 mins ago

சினிமா

18 mins ago

தமிழகம்

40 mins ago

க்ரைம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்