3 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னையில் 3 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயித்து வருகின்றன. கடந்த புதன் முதல்தொடர்ந்து 3 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயராமல், இருந்தது.

இந்நிலையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ.93.11-க்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.86.45-க்கும் விற்பனையானது. மும்பையில் மிக அதிகபட்சமாக பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.97.57-க்கும், டெல்லியில் ரூ.91.17-க்கும், ஹைதராபாதில் ரூ.94.79-க்கும், பெங்களூரூவில் ரூ.94.22-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

27 mins ago

சினிமா

43 mins ago

சினிமா

52 mins ago

சினிமா

55 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

53 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்