வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது குறித்த தகவலை ராமதாஸிடம் அன்புமணி செல்போன் மூலம் தெரிவித்தார்.
அப்போது, ‘‘உங்கள் 40 ஆண்டுகால உழைப்பு முதல்கட்டமாக நிறைவேறியுள்ளது’’ என்று கூறி ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியாமல் அன்புமணி தேம்பி அழுதார். முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
42 mins ago
சினிமா
58 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago