வைகோவின் சகோதரி காலமானார்

By செய்திப்பிரிவு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மூத்த சகோதரி ராஜலெட்சுமி அம்மாள்(85) காலமானார்.

இவர் பாளையங்கோட்டை தென்றல் நகரில் உள்ள தனது இல்லத்தில் வசித்தார். உடல்நல குறைவால் நேற்று காலமானார். தகவல் அறிந்து உறவினர்கள், மதிமுக நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சியினர் அவரது உடலுக்கு அஞ்சலிசெலுத்தினர். விருதுநகர் மாவட்டம், நரிக்குளம் கிராமத்தில் இன்று காலை அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்