பெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து நலமடைய வேண்டும்: ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து நலமடைய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (07-12-2020) வெளியிட்டுள்ள முகநூல் பதிவு:

‘‘தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய 1925-ஆம் ஆண்டு பிறந்த வே.ஆனைமுத்து 95 வயதைக் கடந்தும் பெரியாரியக் கொள்கைகளுக்காக வாழ்ந்து வரும் பெரியவர். அவர் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அவரது மகனிடம் தொலைபேசி வழியாகப் பேசினேன்!

பெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து அவர்கள் நலமடைய வேண்டும்; தனது அறிவுப்பணியைத் தொடர வேண்டும் என விழைகிறேன்!’’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

ஓடிடி களம்

30 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்