10,906 காவலர்கள் புதிதாக தேர்வு

By செய்திப்பிரிவு

தமிழக காவல் துறையில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பாளர் என 10,906 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம்வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழக காவல் துறை மற்றும்தீயணைப்பு துறைகளில் 10,906பேர் தேர்வு செய்யப்பட உள்ள னர்.தகுதிவாய்ந்த நபர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் செப்.26 முதல் விண்ணப்பிக்கலாம். தகுதி மற்றும் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

வர்த்தக உலகம்

28 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்