உத்திரமேரூர் அருகே 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நேற்று கருப்புக் கொடி ஏந்தி, பசு மாட்டுடன் வந்து போராட்டம் நடத்தினர்.
சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதைக் கண்டித்து 8 வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சாலவாக்கம் அருகே உள்ள சீத்தனஞ்சேரி பகுதியில் விவசாயிகள் பசு மாடு மற்றும் கருப்புக் கொடியுடன் வந்து தங்களுடைய விவசாய நிலங் களில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 mins ago
இந்தியா
18 mins ago
தமிழகம்
38 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
37 mins ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
இந்தியா
3 hours ago