இ-பாஸ் விற்பனை புகாரில் 4 பேரிடம் போலீஸார் விசாரணை

By செய்திப்பிரிவு

இ-பாஸ் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களின்பேரில் 4 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ-பாஸ் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு வந்த புகார்களின்பேரில் தமிழகம் முழுவதும் போலீஸார் விசாரிக்கின்றனர். சென்னை விமான நிலைய பகுதிகளில் இ-பாஸ் வாங்கித் தருவதாகக் கூறிய நபர் உட்பட 4 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கில் போலீஸார் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் கட்டாயம் ரோந்து செல்ல வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

விளையாட்டு

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்