சென்னையில் கரோனா தொற்று குறைந்தாலும் அடுத்த 5 மாதங்களுக்கு தடுப்பு பணி தொடரும் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் அசோக்நகர் பகுதியில் காய்ச்சல் பரிசோதனை முகாமை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம்அவர் கூறும்போது, ‘‘சென்னையில் தற்போது தொற்று குறைந்துள்ளது. இதன்தாக்கம் 5 மாதங்களுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மாநகராட்சியின் 44 ஆயிரம் களப்பணியாளர்களைக் கொண்டு தடுப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
வலைஞர் பக்கம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
இந்தியா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago