சென்னையில் தொடர்ந்து 5 மாதத்துக்கு கரோனா தடுப்பு பணி

By செய்திப்பிரிவு

சென்னையில் கரோனா தொற்று குறைந்தாலும் அடுத்த 5 மாதங்களுக்கு தடுப்பு பணி தொடரும் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் அசோக்நகர் பகுதியில் காய்ச்சல் பரிசோதனை முகாமை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம்அவர் கூறும்போது, ‘‘சென்னையில் தற்போது தொற்று குறைந்துள்ளது. இதன்தாக்கம் 5 மாதங்களுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மாநகராட்சியின் 44 ஆயிரம் களப்பணியாளர்களைக் கொண்டு தடுப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்