சென்னையில் ஒரேநாளில் 1,052 வாகனங்கள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நேற்று ஒரேநாளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 1,052 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை பெருநகரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக நேற்று 1,564 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 998 இருசக்கர வாகனங்கள், 15 ஆட்டோக்கள் மற்றும் 39 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 1,052 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீது 683 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர இதுவரை, அவசரப் பணிகளுக்கு பயன்படுத்துவதாக கூறி அவர்களாகவே (போலியாக) அனுமதிச் சீட்டு ஒட்டி வந்ததாக 125 பேர் பிடிபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

வலைஞர் பக்கம்

20 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

26 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்