தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகளில் அடங்கிய ஒவ்வொருவருக்கும் தலா 2 முகக் கவசங்கள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, 2 கோடியே8 லட்சத்து 23 ஆயிரத்து 76 குடும்பஅட்டையின் கீழ் வரும், 6 கோடியே74 லட்சத்து 15 ஆயிரத்து 899 உறுப்பினர்களுக்கு தலா 2 முகக் கவசம்வீதம் 13 கோடியே 48 லட்சத்து798 மீண்டும் பயன்படுத்தக் கூடிய முகக் கவசங்கள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முகக்கவசங்களை கொள் முதல் செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில், 7 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
42 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago