வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை லேசான மழைப் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்:
“வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை லேசான மழைப் பெய்யும்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெய்த மழையின் அளவு தரங்கம்பாடி -3 செ.மீ. பாபநாசம் -2 செ.மீ., சிவகிரி -2. செ.மீ., தென்காசி -2 செ.மீ. ஆகும்.
அதிகபட்ச வெப்பநிலையாக 34°செல்ஷியஸ் இருக்கும் எனவும் குறைந்தபட்சமாக 26°செல்ஷியஸ் இருக்கும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
தொழில்நுட்பம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago