வெப்பச்சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை லேசான மழைப் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்:

“வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை லேசான மழைப் பெய்யும்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெய்த மழையின் அளவு தரங்கம்பாடி -3 செ.மீ. பாபநாசம் -2 செ.மீ., சிவகிரி -2. செ.மீ., தென்காசி -2 செ.மீ. ஆகும்.

அதிகபட்ச வெப்பநிலையாக 34°செல்ஷியஸ் இருக்கும் எனவும் குறைந்தபட்சமாக 26°செல்ஷியஸ் இருக்கும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்