பாதுகாப்புத் துறை தகவல் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ள டி.சண்முகம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் கடந்த 1998-ம் ஆண்டு இந்திய தகவல் பணியில் அதி காரியாக சேர்ந்தார். மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையத்தில் ஊடக தகவல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அத்துடன், கண்காட்சி அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.
ஏற்கெனவே, பாதுகாப்புத் துறை தகவல் தொடர்பு அதிகாரி யாக பதவி வகித்து வந்த ஆண்டவன், சாலை விபத் தில் அண்மையில் உயிரிழந்ததை யடுத்து சண்முகம் இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
29 mins ago
இந்தியா
23 mins ago
தமிழகம்
40 mins ago
வாழ்வியல்
31 mins ago
இந்தியா
45 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago