கோயில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூரில் செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இங்கு மாசிமாதம் தூக்குத்தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான தூக்குத்தேர் விழா கடந்த 11-ம் தேதி தொடங்கியது.

32 அடி உயரம் கொண்ட தூக்குத்தேர் நேற்று ஒருவந்தூர் பகுதியில் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்போது தேரின் மேல்பகுதி முறிந்து விழுந்தது. அதில் கணபதிபாளையத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (42) உள்பட 4 பேர் தேரின் அடியில் சிக்கிக் கொண்டனர். இதில் ரவிச்சந்திரன் வழியிலேயே உயிரிழந்தார். காயமடைந்த 3 பேர் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

46 mins ago

கருத்துப் பேழை

42 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

26 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 mins ago

மேலும்