ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகளை விமர்சித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவு: யார் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. அவர்களே நின்றார்கள்.. அவர்களே நடத்தினார்கள்... அவர்களே வென்றார்கள்!" என கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக ஆரம்பம் முதலே முன்னிலை வகித்துவரும் நிலையில் ட்விட்டரில் ராமதாஸ் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஸ்ரீரங்கம் தேர்தலில் போட்டியும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை என பாமக முன்னரே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
12 hours ago
வலைஞர் பக்கம்
13 hours ago