நின்றார்கள்.. நடத்தினார்கள்.. வென்றார்கள்..- ட்விட்டரில் ராமதாஸ் கருத்து

By செய்திப்பிரிவு

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகளை விமர்சித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவு: யார் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது. அவர்களே நின்றார்கள்.. அவர்களே நடத்தினார்கள்... அவர்களே வென்றார்கள்!" என கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக ஆரம்பம் முதலே முன்னிலை வகித்துவரும் நிலையில் ட்விட்டரில் ராமதாஸ் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஸ்ரீரங்கம் தேர்தலில் போட்டியும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை என பாமக முன்னரே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

30 mins ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

13 hours ago

மேலும்