2 கிலோ தங்கம் கடத்திய இளைஞர் சென்னை விமான நிலையத்தில் கைது

By செய்திப்பிரிவு

அபுதாபியில் இருந்து சென்னை விமானநிலையம் வந்த சுரேஷ் தங்கம் கடத்தியதால் கைது செய்யப்பட்டார்.

சுரேஷ் கேரளாவைச் சார்ந்தவர். 5000 எல்.இ.டி. பல்புகளில் 2 கிலோ தங்கத்தை மறைத்து வைத்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

யாருக்காக தங்கத்தைக் கடத்தி வந்தார் என்பதை சுரேஷ் சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை. சுரேஷை கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்