கேரளாவில் சாலை விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கேரள மாநில கொல்லம் மாவட்டத்தில் இன்று அதிகாலை இந்த விபத்து நடந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வர்கலா கடற்கரைக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பியபோது இந்த சோகம் நடந்துள்ளது.
எதிரே வந்த லாரியுடன் மோதியதில் காரில் பயணித்த டி.கே.எம். கொல்லம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 6 பேர் பலியாகினர். மிகுந்த சிரமத்திற்குப் பின்னர் உடல்கள் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago