2015-16ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி பணியாளர் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. சென்னையில் டிஎன்பிஎஸ்சி தற்காலிக தலைவர் பாலசுப்பிரமணியன் இந்த அட்டவணையை வெளியிட்டார்.
அதற்குப் பின்னர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, ''குரூப் 1 தேர்வு ஜூனிலும், குரூப் 2 தேர்வு ஆகஸ்டிலும் தொடங்க உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நவம்பர் மாதத்தில் தொடங்கும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் 10ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளோம்'' என்று பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago