புதுச்சேரி – புதுடெல்லி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி – புதுடெல்லி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ( புதன்கிழமை) புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இன்று (31.12.2014) காலை 09.05 மணிக்கு புறப்படவேண்டிய வண்டி எண்.22403 புதுச்சேரி – புதுதில்லி வாராந்திர எக்ஸ்பிரஸ், (வழி-சென்னை எழும்பூர்), இணை ரயில் காலதாமதமாக வருகின்ற காரணத்தினால் இன்று (31.12.2014) மாலை 03.00 மணிக்கு புதுச்சேரியிலிருந்து புறப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

16 mins ago

வாழ்வியல்

7 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

42 mins ago

சினிமா

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்