தமிழக அரசின் 10 ஆண்டுக்கான காப்புப் பத்திரங்களை 1,000 கோடி ரூபாய்க்கு விற்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக நிதித்துறை செயலர் டி.உதயச்சந்திரன் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
தமிழக அரசின் சார்பில் 10 ஆண்டுகள் மதிப்புள்ள காப்புப் பத்திரங்கள் ஏலம் மூலம், 1000 கோடி ரூபாய் மதிப்பில் விற்கப்பட உள்ளது. இதற்கான ஏலம் ரிசர்வ் வங்கியின் மும்பை அலுவலகத்தில் நவம்பர் 11-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இதற் கான விண்ணப்பங்களை ரிசர்வ் வங்கியின் இ குபேர் ஆன் லைன் மூலம் நவம்பர் 11-ம் தேதி, காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago