தமிழக அரசின் காப்புப் பத்திரங்கள் விற்பனை

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் 10 ஆண்டுக்கான காப்புப் பத்திரங்களை 1,000 கோடி ரூபாய்க்கு விற்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக நிதித்துறை செயலர் டி.உதயச்சந்திரன் வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

தமிழக அரசின் சார்பில் 10 ஆண்டுகள் மதிப்புள்ள காப்புப் பத்திரங்கள் ஏலம் மூலம், 1000 கோடி ரூபாய் மதிப்பில் விற்கப்பட உள்ளது. இதற்கான ஏலம் ரிசர்வ் வங்கியின் மும்பை அலுவலகத்தில் நவம்பர் 11-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இதற் கான விண்ணப்பங்களை ரிசர்வ் வங்கியின் இ குபேர் ஆன் லைன் மூலம் நவம்பர் 11-ம் தேதி, காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்