சிறப்பு உதவி ஆய்வாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஓட்டேரியைச் சேர்ந்தவர் அசோக்குமார்(53). புளியந் தோப்பு காவல் நிலை யத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இவர் புளியந்தோப்பு கன்னிகா புரத்தில் உள்ள வீடு ஒன்றில் தீக்குளித்தார். தகவல் அறிந்து புளியந் தோப்பு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அசோக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று காலை உயிரிழந்தார். தற்கொலைக் கான காரணம் குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
உலகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago