கள்ளத்துப்பாக்கி விற்கும் கும்பலின் தலைவன் கைது

By செய்திப்பிரிவு

கள்ளத்துப்பாக்கி விற்கும் கும்பல் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஹோட்டலில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு கடந்த 9-ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஹோட்டலுக்குள் புகுந்து, வியாசர்பாடி கோபிநாத் (25), மதுராந்தகம் குமார் (52), பிரகாஷ் (32), அண்ணா நகர் முருகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கள்ளத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கும்பலின் தலைவனான புளியந்தோப்பு அர்ஜுனை தீவிரமாக தேடிவந்தனர். அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்