கள்ளத்துப்பாக்கி விற்கும் கும்பல் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஹோட்டலில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு கடந்த 9-ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஹோட்டலுக்குள் புகுந்து, வியாசர்பாடி கோபிநாத் (25), மதுராந்தகம் குமார் (52), பிரகாஷ் (32), அண்ணா நகர் முருகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கள்ளத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கும்பலின் தலைவனான புளியந்தோப்பு அர்ஜுனை தீவிரமாக தேடிவந்தனர். அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
7 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
க்ரைம்
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago