பாசஞ்சர் ரயில் சேவைகளில் மாற்றம்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் யார்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சில பாசஞ்சர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விழுப்புரம் வழித்தடத்தில் சில பாசஞ்சர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பர் 1, 4, 5 ஆகிய தேதிகளில் அமலில் இருக்கும். இதன்படி மதுரை-விழுப்புரம், விழுப்புரம்-மதுரை இடையேயான பாசஞ்சர் ரயில் விருத்தாச்சலம் வரை மட்டுமே இயக்கப்படும்.

திருப்பதி-புதுச்சேரி, புதுச்சேரி-திருப்பதி இடையேயான பாசஞ்சர் ரயில் சேவை செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும். சென்னை எழும்பூர்-புதுச்சேரி, புதுச்சேரி-சென்னை எழும்பூர் இடையேயான பாசஞ்சர் ரயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும். இது தவிர மேல்மருவத்தூர் விழுப்புரம், விழுப்புரம்-மேல்மருவத்தூர் மற்றும் விழுப்புரம் புதுச்சேரி, புதுச்சேரி-விழுப்புரம் உள்ளிட்ட பாசஞ்சர் ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 min ago

தமிழகம்

47 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்