85 சதவீத உள்ஒதுக்கீடு: தீர்ப்பு தள்ளிவைப்பு

By செய்திப்பிரிவு

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கடந்த ஜூன் 22-ல் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு கடந்த ஜூலை 14-ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

13 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்