மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கடந்த ஜூன் 22-ல் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு கடந்த ஜூலை 14-ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
13 mins ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
7 hours ago