இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் காரைக்காலை சேர்ந்த 39 மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 4- ஆம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும், கடந்த 14- ஆம் தேதியன்று காரைக்காலைச் சேர்ந்த 35 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரின் காவல் வரும் நவம்பர் 13-ந்தேதி வரையும், காரைக்கால் நீதிமன்றத்தின் காவல் நவம்பர் 14-ந்தேதி வரையும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
24 secs ago
இந்தியா
20 mins ago
இந்தியா
7 mins ago
இந்தியா
30 mins ago
விளையாட்டு
22 mins ago
இந்தியா
30 mins ago
தமிழகம்
55 mins ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago