தோட்டக்கலை அதிகாரி பதவியில் 183 காலியிடங்களை நிரப்ப கடந்த 16-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வை நடத்தியது. தற்போது இந்த தேர்வுக்கான தற்காலிக விடைகள் (கீ ஆன்சர்) டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. பொது அறிவு மற்றும் தோட்டக்கலை பாடங்களுக்கான தற்காலிக விடைகளில் ஏதேனும் தவறு இருப்பதாக கருதினால் அதுகுறித்து மார்ச் 27-ம் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் முறையிட வேண்டும் என்றும், அதற்கு பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
6 hours ago