தோட்டக்கலை அதிகாரி தேர்வுக்கு "கீ ஆன்சர்" வெளியீடு

By செய்திப்பிரிவு

தோட்டக்கலை அதிகாரி பதவியில் 183 காலியிடங்களை நிரப்ப கடந்த 16-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வை நடத்தியது. தற்போது இந்த தேர்வுக்கான தற்காலிக விடைகள் (கீ ஆன்சர்) டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. பொது அறிவு மற்றும் தோட்டக்கலை பாடங்களுக்கான தற்காலிக விடைகளில் ஏதேனும் தவறு இருப்பதாக கருதினால் அதுகுறித்து மார்ச் 27-ம் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் முறையிட வேண்டும் என்றும், அதற்கு பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்