எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக இலங்கை மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று, தூத்துக்குடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவற்படையினர் கைது செய்தனர்.
பிடிப்பட்ட மீனவர்கள் அவர்களது 4 படகுகளுடன், தமிழக கடலோர காவற் படையினரிடம் ஒப்படைக்கப் படுவார்கள் என தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
42 mins ago
வலைஞர் பக்கம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
51 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago