வரும் தேர்தலில் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் மாற்றத்தை உருவாக்குவார்கள்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேச்சு

By செய்திப்பிரிவு

மறைந்த முதல்வர் கருணாநிதியின் சிலைத்திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது, இதில் பல அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு பேசி வருகிறார்கள்.

 

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியபோது,

 

தமிழுக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கருணாநிதி. மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும், தமிழுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கருணாநிதி.

 

கருணாநிதியை எவ்வாறு கவுரவிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும், தமிழுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் கருணாநிதி. வருகின்ற தேர்தலில் ராகுல் காந்தியும், ஸ்டாலினும் மாற்றத்தை உருவாக்குவார்கள்.

 

இவ்வாறு அவர் பேசினார். மேலும் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரும் சிறிய உரையாற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

44 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்