தமிழகம் முழுவதும் 55 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் 55 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் உதவி ஆணையராக இருந்த ஹரிக்குமார் செம்பியத்துக்கும், மாதவரம் உதவி ஆணையராக இருந்த ஜெயசுப்பிரமணியன் பெண்களுக்கு எதிரான குற்ற புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ரவுடிகளிடம் லஞ்சம் கேட்டதாக ஆடியோ வெளிவந்த பிரச்சினையில் சிக்கியுள்ள தேனாம்பேட்டை உதவி ஆணையர் முத்தழகு, மத்திய குற்றப்பிரிவுக்கும், லஞ்ச வழக்கில் சிக்கிய திருமங்கலம் உதவி ஆணையர் காஜா கமில் பாட்ஷா திருவாரூர் மாவட்ட மனித உரிமை ஆணையம் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 55 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

43 mins ago

சினிமா

59 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்