கரோனா பாதிப்புக்குப் பிறகு பன்னாட்டு நிறுவனங்களின் வரவு: பொருளாதார வளர்ச்சியில் சீனாவை விஞ்சுமா இந்தியா?

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பெருந்தொற்றானது மனித வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கல்வி, தொழில், வர்த்தக நடவடிக்கைகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பூகோள அமைப்பில் சர்வதேச நிறுவனங்களின் தயாரிப்பு ஆலைகள் இடம் மாறுவதற்கு கரோனா முக்கிய காரணியாக மாறியுள்ளது.

கரோனா வைரஸின் பிறப்பிடமான சீனா,முதலில் பாதிப்புகளை மறைத்துக் காட்டியது. அதன் பிறகு கரோனாவின் தாக்கம் விஸ்வரூபம்எடுத்தது. இதையடுத்து சீனாவில் செயல்பட்டுவந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் தற்போது ஆலைகளை அமைக்க வேறு நாடுகளுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியாவுக்கு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்