15-ம் நூற்றாண்டு முதல் 19-ம் நூற்றாண்டின் இறுதி வரையில் கியூபா, ஸ்பெயினின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 19-ம் நூற்றாண்டில் கியூபா உலகின் கரும்பு உற்பத்தி மையமாக மாறியது. அதுவரையில் வறுமையில் இருந்த கியூபா, கரும்பு உற்பத்தி பெருகிய பிறகு மேம்படத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக கியூப மக்களிடம் சுதந்திர நாடு சிந்தனை வலுப்பெற்றது. ஸ்பெயினுக்கு எதிராக அவர்கள் போராடத் தொடங்கினர்.
அமெரிக்காவின் தலையீடு
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
4 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
6 hours ago