உலக சிறுதானிய ஆண்டு 2023 | தினை எனும் அருமருந்து

By நிஷா

தினை விளையும் தினைப் புனத்துக்கு வரும் கிளி உள்ளிட்ட பறவைகளை விரட்டும் தலைவியும் தோழியும் குறித்து குறிஞ்சிப் பாட்டில் குறிப்பு உள்ளது. அதே போல் மகாகவி காளிதாசரின் உலக புகழ்பெற்ற படைப்பான ‘சாகுந்தலம்’ காவியத்தில் தினையின் பெருமைகளை எழுதியுள்ளார். சங்க இலக்கியத்தில் தேனும் தினைமாவும் சேர்த்துச் சாப்பிடப்பட்டது தொடர்பான குறிப்பு உள்ளது.

இப்படிப் பண்டைய காலந்தொட்டே தினை பயிரிடப்பட்டுவருகிறது; முதன்மை உணவாகவும் இருந்து வருகிறது. தினை சுவை மிக்கது. ஊட்டச்சத்துகள் அதில் நிரம்பி உள்ளன. இது எளிதில் செரிக்கக் கூடியது மட்டுமல்லாமல்; ஒவ்வாமையை ஏற்படுத்தாதது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

28 mins ago

கருத்துப் பேழை

21 mins ago

கருத்துப் பேழை

29 mins ago

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்