இயற்கை 24X7 - 26: முன்பனியா? புகைப்பனியா?

By நக்கீரன்

நாம் ஊர்ப்புறத்தில் வசிப்பவராக இருந்தால், நல்லவேளை தூசி இல்லாத பகுதிகளில் வசிக்கிறோம் என்று நினைப்போம். அந்தக் கற்பனையை இடையூறு செய்வதற்கு மன்னிக்கவும். என்ன செய்வது, ஒரு சிற்றூரில் ஓராண்டுக்குச் சதுர கிலோமீட்டருக்கு 19 டன் தூசி படிகிறதே! அதுவே நகரம் என்றால் 35 டன் படிகிறது. அதிலும் தொழிற்சாலைகள் நிறைந்த நகரம் என்றால் 600 டன் வரை படிகிறது. அத்துடன் அங்கிருக்கும் வாகனப் புகையால் 358 டன் வரை தூசு படிகிறது.

அதிர்ச்சியின் அளவை சற்று குறைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அடுத்த அதிர்ச்சி இது. இந்தக் கணக்கு ரொம்பப் பழையது. 1981ஆம் ஆண்டில் அறிஞர் பி.எஸ்.மணி வழங்கிய கணக்கு. நாற்பதாண்டுகள் கழிந்த நிலையில் இன்றைய கணக்கைத் தேடிப் பிடிப்பது எளிதே. ஆனால், ஏற்கெனவே உடல்நலம் கெட்டுள்ள நமக்கு மனநலமும் பாதிக்கப்படலாம் என்பதால் பெருந்தன்மையோடு அதை விட்டுவிடுவோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்