அலையாத்திக் காடுகள் இயற்கை அரண்

By செய்திப்பிரிவு

பண்டைத் தமிழ் இயற்கைப் பகுப்பின்படி முல்லை, மருதம், நெய்தல் சந்திக்கின்ற திணை மயக்கமாகச் சதுப்புநிலக் காடுகள் திகழ்கின்றன. கடலில் ஏற்ற அலையின் (High tide) போது உருவாகி அதிக உயரத்திலும், வேகமாகவும் வந்தடையும் கடல்அலைகளைக் கட்டுப்படுத்த சதுப்புநிலக் காடுகள் உதவுகின்றன. அலையின் வேகத்தினை ஆற்றி சீராக்கும் வேலையில் இக்காடுகள் பெரும் பங்காற்றுவதால் இவை அலையாத்திக் காடுகள் என அழைக்கப்படுகின்றன.

சுரபுன்னைக் காடுகள்: அலையாத்திக் காடுகளில் சுரபுன்னை மரங்களின் வகைகள் காணப்படுகின்றன. இவை நெருக்கமாகவும், கூந்தல் போன்றும், பார்ப்பதற்குக் கோபுரம் போன்றும் பசுமையாகக் காணப்படும். இத்தாவரங்களின் இலைகள் தடித்து, மேற்புறத்தில் மெழுகு பூசியது போன்று காணப்படுவதுடன், ஒருவகை நறுமணத்தையும் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகச் சுரபுன்னை காடுகள் என்றும் கூறப்படுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 mins ago

விளையாட்டு

53 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்