இயற்கை 24X7 - 23: அமிலம் சொட்டும் மழையே!

By நக்கீரன்

பல வகைகளில் நாம் நீரை வீணாக்குகிறோம். இந்த உண்மை அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், போதிய அக்கறையைச் செலுத்துவதில்லை. குறிப்பாக, தொழிற்துறையை விட வேளாண்மையில் நீர் அதிகமாகச் செலவாகிறது என்பது நீண்டகாலக் குற்றச்சாட்டு. நம் நிலத்தடி நீர்வளத்தில் 90% வேளாண்மைக்கே செலவாகிறது. அதேவேளை, நாம் போட்டியாளராகக் கருதும் சீனா வேளாண்மைக்கு வெறும் 54% மட்டுமே நீரைச் செலவழிக்கிறது. நாம் வேளாண்மைக்குப் பயன் படுத்தும் 90 சதவீதம் நீரில் ஏறக்குறைய 80 சதவீதம் நீர் கரும்பு, கோதுமை, அரிசி ஆகிய மூன்று பணப்பயிர்களுக்கே செலவா கிறது. சரி, பணப்பயிரில் இருந்தாவது நமக்குப் பணம் கிடைக்கிறதே எனலாம். ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

நம் வேளாண்மை முறையில் ஒரு கனமீட்டர் நீருக்கு மூன்று அமெரிக்க டாலர் மட்டுமே வருமான மாகப் பெறுகிறோம். அதேவேளை, சீனா எட்டு டாலரை வருமானமாகப் பெறுகிறது. போலி தேசபக்திக்காகக் காட்டும் சீன எதிர்ப்பை, இதில் காட்டலாம் அல்லவா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

38 mins ago

வணிகம்

53 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

மேலும்