தென்னாப்பிரிக்காவில் ‘கேப் டவுன்’ என்று ஒரு நகரம் இருக்கிறது என்று சமூகவியல் ஆசிரியர் சொல்லிக்கொடுத்தபோது நாம் கொட்டாவிவிட்டிருப்போம். ஆனால், கடந்த 2018 ஏப்ரல் 12ஆம் தேதி அந்நகரின் ‘டே ஜீரோ’ (Day Zero) என்று அறிவிக்கப்பட்டதும், உடனே அது உலகப் புகழ்பெற்றது.
‘டே ஜீரோ’ என்றால், அன்று முதல் கேப் டவுன் நகரக் குழாய்களில் தண்ணீர் வராது என்பது பொருள். கேப் டவுன் நகர மக்களுக்கு இனி குடிப்பதற்கு நீர் கிடைக்காது என்கிற செய்தியைக் கேட்டதும் உலகமே சற்று பதற்றமடைந்தது. கேப் டவுனுக்குதானே தண்ணீர் கிடைக்காது, அதற்கு உலகம் ஏன் பதற்றமாக வேண்டும் என்று கேட்கலாம். அதற்குக் காரணம் இருந்தது. கேப் டவுனைத் தொடர்ந்து உலகின் பல நகரங்கள் ஏன், நம் பெங்களூரு உட்பட ‘டே ஜீரோ’ பட்டியலில் இணையக் காத்திருக்கின்றன. அதனால்தான் அந்தப் பதற்றம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
தமிழகம்
19 mins ago
க்ரைம்
26 mins ago
வணிகம்
30 mins ago
சினிமா
27 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
உலகம்
49 mins ago
வணிகம்
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago