அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வானவில் மன்றங்கள்

By செய்திப்பிரிவு

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியே மனித குலத்தின் வாழ்வை மகத்தானதாக மாற்றிவருகிறது. கற்பனையிலும் எட்டாத கண்டுபிடிப்புகளை அது மேலும் வழங்கி, வளம் சேர்த்துவருகிறது. அறிவியல் சிந்தனையும் அறிவியல் மனப்பான்மையுமே நாம் சந்தித்துவரும் பல்வேறு சமகாலப் பிரச்சினைகளுக்கும் எதிர்கால சவால்களுக்கும் தீர்வு காணும் அருமருந்தாக அமையும். அறிவியல் மனப்பான்மையே வறுமை, வேலையின்மை, கல்லாமை, மூட நம்பிக்கை, இயற்கை வளங்களை வீணாக்குதல், சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை போன்றவற்றை வளர்த்தெடுக்கும் கருவியாகவும் உள்ளது.

இத்தகைய அறிவியல் மனப்பான்மையின் அவசியம் பற்றி 1946ஆம் ஆண்டிலேயே நேரு முதன்முதலாகப் பரிந்துரை செய்தார். ஆனால், 1976ஆம் ஆண்டில்தான் மக்களின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக 'அறிவியல் மனப்பான்மை’யை வளர்த்தெடுத்தல் மாறியது. 51ஏ எச் என்னும் அரசமைப்புச் சட்டத் திருத்தமே ‘அறிவியல் மனப்பான்மை’யை வளர்த்தெடுத்து, மனிதநேயத்தை வளர்த்தெடுத்திருக்க வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

41 mins ago

சினிமா

57 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்