என்னதான் வேலையை இழுத்துப்போட்டு செய்தாலும் திறமைக்கும் உழைப்புக்கும் ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று மனம் புழுங்குவோர் ஏராளம் உண்டு. இந்த விஷயத்தில் ஒரு தெளிவை நோக்கி நகர்வதற்கு சற்று மேலாண்மை மொழியில் பேசுவோமா?
எந்தவொரு நிறுவனமும் தங்களுடைய பணியாளர்களின் விலகல்கள் தேவையில்லாமல் அதிகரிக்கவிடக் கூடாது என்றே நினைக்கும். அப்போது திறமையான பணியாளர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்கிற கடமையும் நிறுவனத்துக்கு எழும். அந்த அங்கீகாரம் ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இன்ன பிற சலுகைகள் என்று இருக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago