இந்தியா சுதந்திரம் அடைந்த 50ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடத் தயாராகிக்கொண்டிருந்த தருணத்தில் நாட்டின் 11ஆவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 1962ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு கட்சியைத் தவிர்த்து எல்லாக் கட்சிகளும் ஒருசேர ஒரே வேட்பாளருக்கு வாக்களித்த நிகழ்வு நடைபெற்றது.
சுதந்திர தினப் பொன் விழாவுக்கு இந்தியா ஆயத்தமாகிக்கொண்டிருந்த வேளையில், மத்தியில் நிலையான ஆட்சி அமையவில்லை. 1996 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பல்வேறு மாநிலங்களில் வெற்றிபெற்ற மாநிலக் கட்சிகளும் இடதுசாரிகளும் இணைந்து ‘ஐக்கிய முன்னணி’ என்கிற கூட்டணியை உருவாக்கின. இந்தக் கூட்டணியை காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து ஆதரித்தது. இக்கூட்டணி சார்பில் முதலில் தேவ கவுடாவும் பிறகு ஐ.கே. குஜ்ராலும் பிரதமர்களாக இருந்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
51 mins ago
கருத்துப் பேழை
35 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
7 hours ago
சினிமா
3 hours ago