நாளுக்கு நாள் சமூக வலைதளப் பயனர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இன்று சமூக வலைதளத்தின் வாயிலாகக் கோரிக்கை விடுத்து வேலை பெறும் அளவுக்கு அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே, நிறுவனங்களும் சமூக வலைதளத்தில் பக்கங்களை உருவாக்கித் தங்கள் நிறுவனம் சார்ந்த தகவல்கள் மட்டுமல்லாமல், வேலை வாய்ப்புத் தகவல்களையும் அளிக்கின்றன. அது மட்டுமல்ல, சமூக வலைதளம் என்பது வெறுமனே பொழுதுபோக்குத் தளம் மட்டுமல்ல; வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடியதாகவும் இருக்கிறது. இந்தச் சூழலில், சமூக வலைதளம் சார்ந்து சில வேலைவாய்ப்புகளை அறிவோம்:
சமூக வலைதள மேலாளர்: ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளப் பக்கங்களை நேர்த்தியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்தான், சமூக வலைதள மேலாளார். எழுத்து, ஒளிப்படம், காணொளி வாயிலாக ஒரு தகவல், பொருள், நிகழ்வை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பொறுப்பும் சமூக வலைதள மேலாளருடையது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
க்ரைம்
5 hours ago