கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மறைந்த 82 வயது காவேரி அம்மாளின் உடலை பெண்கள் சுமந்து சென்று மரியாதை செலுத்தினர். 50 வயதுக்கு மேல் பெரியாரிய கொள்கையைப் பின்பற்றத் தொடங்கிய காவேரி அம்மாள், தான் இறந்த பிறகு அடக்கமோ, எரியூட்டவோ செய்யாமல் உடலைத் தானம் செய்துவிடுங்கள் எனத் தெரிவித்திருக்கிறார். தந்தையைப் போல, தாயார் காவேரி அம்மாளின் உடலையும் மருத்துவப் பயன்பாட்டிற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் தானம் வழங்கினர். பொதுவாக இறந்தவரின் உடலை ஆண்கள் சுமந்து செல்லும் நிலையில், காவேரி அம்மாளுக்குப் பெண்களால் செலுத்தப்பட்ட இறுதி மரியாதை பலரது கவனத்தைப் பெற்றது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வணிகம்
10 mins ago
தமிழகம்
4 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
40 mins ago
இந்தியா
34 mins ago
தமிழகம்
51 mins ago
வாழ்வியல்
42 mins ago
இந்தியா
56 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago